Page 8 of 10
மீண்டும் கையில் எடுத்தப் போது மனம் பரபரத்தது...
அதை கையில் எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த கெஸ்ட் ரூமுக்கு வந்தாள்... அங்கிருந்த படுக்கையில் அமர்ந்துக் கொண்டு யோசித்தாள்...
மனசுக்குள் ஆசை, ஏக்கம், ஏமாற்றம் என எல்லாமும் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு அரித்தது...
மனம் எஸ்.கே’வையே சுற்றி சுற்றி வந்தது...! அவனை தவிர உலகத்தில் வேறு எதுவுமே இல்லை என்பதுப் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடி அவளை கண்டுப்பிடிக்க முடியாமல் வீட்டிற்குள் வந்தான்... ஒரு வேளை வீட்டிற்குள்ளேயே இருக்கிறாளா?? அப்படி என்றால் ஏன் சத்தம் போடாமல் இருக்கிறாள்???