Page 11 of 41
ஏற்றுவது போல எவ்வளவு நாசுக்காக என்னை அந்த தாத்தா விரித்த வலையில் சிக்க வைக்க பார்க்கிறாள்.. கெட்டிக்காரிதான்.. “ என்று உள்ளுக்குள் மெச்சி கொண்டான்..
ஆனாலும் தன் பிடிவாதத்தை விட்டு கொடுக்காமல்
“நான் அன்று சொன்னதுதான் இன்றும்.. எனக்கும் அந்த ஜமீனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. என் பெற்றவரை பெற்ற பாவத்துக்கு அவரை இந்த வீட்டில் சேர்த்திருக்கிறேன்..
மற்
...
This story is now available on Chillzee KiMo.
...
வனாக எடுக்க முடிந்தது
அப்பவுமே அதில் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் இருக்கும். அதையெல்லாம் தாத்தாவிடம் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டுதான் அடி எடுத்து வைத்தான்.. அப்படி இருக்க, அந்த