Page 21 of 21
ஒன்று பெரிதாக இருந்தது, இன்னொறு சற்று சிறியதாக இருந்தது அதனால் பெரிதாக இருந்த கல்லின் மேல் படுத்துக் கொண்டான். நிம்மதியாக இருந்தது அதற்குள் அந்த குகைக்குள் ஆட்கள் வரும் ஓசைக் கேட்டதும் என்னவென பார்த்தான்.
மக்கள்தான் அவனுக்காக உணவுகளை கொண்டு வந்திருந்தார்கள். அவர்களோ யாளியைக் கண்டு உள்ளே வரவே பயப்பட அவனோ
”உள்ளே வாருங்கள்“ என அழைக்க அவர்கள் தயங்கினார்கள், பொற
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: center;">Go to Gajakesari story main page