Page 16 of 21
”உனக்கு நான் சொல்வது புரியவில்லை போலும் புரிய வைக்கிறேன்” என சொல்லியவன் அதன் முன் நின்று
”கஜயாளி கஜயாளி கஜயாளி” என நிறுத்தி நிதானமாக சத்தமாக உச்சரித்தான் அதுவும் என்னவோ என பார்த்து வைத்தது.
அவனோ 5 அடி தள்ளி நின்றுக் கொண்டு
”கஜயாளி” என சத்தமாக அழைத்தான் அதுவோ அசைந்தபாடில்லை மாறாக அவனையே விநோதமாக பார்த்தது ஆனாலும் அவன் விடவில்லை
”கஜயாளி” என மீ
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்களை ஒன்றும் செய்யாது” என சொல்ல அவர்களோ தலையை மட்டும் வெளியே நீட்டினார்கள்.
”வாருங்கள்” என அழைத்தான் உதயேந்திரன்
மக்களும் ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள், ஆனாலும் நெருங்கவில்லை