Page 12 of 21
திகைத்தார்கள் ஆனாலும் பல வருடங்களாக அவர்களுக்குள் இருந்த அச்சமானது நீங்கவில்லை, யாளியில் குட்டியென்ன பெரிதென்ன யாளி யாளிதானே அதனால் தங்களுக்கு ஆபத்து வரும் என ஒவ்வொருவரும் நினைத்தார்கள். அவர்கள் நினைப்பதை அந்த பெரியவரே வந்து உதயேந்திரனிடம் சொன்னார்கள்
”மன்னியுங்கள் கஜகேசரி, யாளி என்றாலே பல காலங்களாக எங்கள் இனத்திற்கு இருந்த அச்சம் ஒரே நாளில் நீங்கிவிடாது, யாளியால்
...
This story is now available on Chillzee KiMo.
...
என ஏங்கிக் கொண்டிருந்த எங்களுக்கு இன்று உங்களின் தரிசனமும் உங்களின் வீரத்தையும் கண்டு பூரித்துப் போனோம்
தீர்க்க தரிசனம் என்றும் பொய்யாய் போனதில்லை என்பதற்கு சாட்சியே தாங்கள்தான். எங்கள்