(Reading time: 38 - 76 minutes)
Gajakesari
Gajakesari

மக்களுமே அவ்விடம் கூடிவிட்டார்கள்

அவன் யானை மீது அமர்ந்திருப்பதைக் கண்டதும் கடவுள் போல அவனைப் பார்த்தார்கள் வந்தவர்கள், அவனிடம் வந்தவர்களைக் கண்டு குட்டியானையும் அவனும் சற்று அச்சமடைந்தார்கள். காரணம் வந்தவர்களின் அசாத்திய உயரமும் வலிமையும்தான், சாதாரண மக்களைப் போல அல்லாமல் பெரிய உருவத்தில் இருந்தார்கள்,

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என வயதுவாரியா

...
This story is now available on Chillzee KiMo.
...

னே அவர்களின் கூச்சலைக் கேட்டு பிளிறத் தொடங்கியது, அதைக் கண்டு மக்கள் அமைதியாகி அச்சத்துடன் விலகி நிற்க உதயேந்திரனோ குட்டியிடம்

”அஞ்சாதே அமைதியாகு” என சொல்ல அதற்கு என்ன புரிந்ததோ அதுவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.