Page 4 of 21
ஆனால் அதனின் குட்டியோ வெளியே வராமல் பாதி உடல் வெளியேவும் பாதி உடல் வயிற்றின் உள்புறமாக சிக்கிக் கொண்டு அந்த யானைக்கு அதிக வலியைத் தந்தது. அந்த வலியில் இருந்து மீள முடியவில்லை, குட்டியை உயிருடன் வெளியே தள்ள போராடி தோற்று தரையில் சரிந்தது,
அப்போதும் அதனால் குட்டியை முழுவதுமாக வெளியே தள்ள முடியவில்லை. இதில் உதயேந்திரனை கண்டதும் அந்த விலங்கிடம் அமைதி நிலவியது, அதுவரை இ
...
This story is now available on Chillzee KiMo.
...
பற்றி கவலைக் கொள்ளாமல் தனது வேலையில் மும்முரமாக இறங்கினான், மெல்ல மெல்ல இருள் விலகி பொழுது புலரத் தொடங்கியது.
சுற்றி என்ன நடக்கிறது என அறியாமலே தன் கடமையே கண்ணாக இருந்தான் உதயேந்திரன்,