(Reading time: 38 - 76 minutes)
Gajakesari
Gajakesari

பல இடங்களில் குறுவாளால் குத்தி தோலையும் சதையையும் உரித்து எப்படியோ குட்டி யானையை வெளியேற்றிவிட்டான். அதற்குள் பொழுதும் புலர்ந்திருந்தது, அந்த வெளிச்சத்தில் அந்த குட்டியைக் கண்டான்.

அந்த குட்டி பிறக்கும் போதே சாதாரண யானைக்குட்டி போல அளவில் சிறியதாக இல்லை எடுத்த உடனேயே நன்றாக வளர்ந்து இருக்கும் யானையின் அளவில் இருந்தது குட்டி. தந்தம் இல்லாவிட்டாலும் தும்பிக்கையிருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

து நிலமே அதிர்ந்தது ஒரு மிதி மிதித்தால் உதயேந்திரன் உயிர் காற்றில் கலந்துவிடும், அதனால் உதயேந்திரன் தன்னைக் காக்க எண்ணி தன்னை தாக்க வந்த குட்டியின் முன் தைரியமாக குறுவாளை கையில் ஏந்தி நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.