Page 10 of 21
என்ன செய்வது, இவர்களை காக்க வேண்டுமா, யாரிடம் இருந்து? யாளி யானையையே கொல்லுமா, ஏன் அதனால்தான் என்னை கொல்ல வந்ததா ஆக இதுதான் யாளியா,
யானை உருவத்தில் உள்ள கஜயாளியை நான் அடக்கிய காரணத்தால்தான் என்னை கஜகேசரி என்று நினைத்துக் கொண்டார்கள், இப்போது என்ன செய்யலாம் தந்தை சொன்னது போல இவர்களும் குமரிநாட்டு மக்கள்தானே, இவர்களுக்கு நாம் நம் கடமையை ஆற்றலாம் என எண்ணியவன் இப்போது
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துச் சென்றால் தலைநகரில் உள்ள மக்கள் இவர்களைக் கண்டு பயப்படுவார்கள் வேண்டாம் முதலில் இவர்களை மாற்ற வேண்டும்” என நினைத்தவன் அங்கிருந்தவர்களிலேயே வயதில் முதியவரைத் தேர்ந்தெடுத்து அவரைப் பார்த்து