(Reading time: 38 - 76 minutes)
Gajakesari
Gajakesari

”பெரியவரே இங்கு வாருங்கள்” என அழைக்க அவரும் கடவுளே இறங்கி வந்து தன்னை அழைப்பது போலவும் இதனால் தன் ஜென்மம் புனிதமானது போல நினைத்தபடியே அவனிடம் சென்று மரியாதையாக தலையை தாழ்த்தினார். வயதானவர் என்பதால் நடக்க சிரமப்பட்டு வருவார் என நினைத்து ஏமாந்துப் போனான் உதயேந்திரன், அவரின் முகத்தில் வயதான ரேகைகள் தெரிந்தாலும் உடலளவில் மனதளவில் அவர் இன்னும் இளைஞனைப் போல தென்பட்டார். அவரோடு த

...
This story is now available on Chillzee KiMo.
...

இந்தளவு அஞ்சுகிறீர்கள், நீங்கள் ஒவ்வொருவருமே பாண்டிய நாட்டு வீரர்கள், குமரியின் மைந்தர்கள், உங்கள் வீரம் எங்கு சென்றது துணிந்து செயல்படாமல் இப்படி ஒளிவது ஒரு வீரனுக்கு அழகா” என அவன் பேச அவர்களோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.