(Reading time: 38 - 76 minutes)
Gajakesari
Gajakesari

கால் விரல்களால் அழுத்தம் தர தர அதுவும் மெல்ல நடக்க ஆரம்பித்தது.

அது முன்னேறி நடக்கவும் உதயேந்திரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எப்படியோ தன் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டது என நினைத்து நிம்மதியானான்.

யானையின் மீது கம்பீரமாக வீற்றிருந்தான், என்ன உடல் முழுவதும் குருதித் திட்டுக்கள் ஒட்டிக் கொண்டு இருந்தது அதை நினைத்து கவலையும் அடைந்தான். சில அடிகள் கூட சென்றிருக

...
This story is now available on Chillzee KiMo.
...

வர்கள் வரும் போதே அவனுக்காக காட்டில் பூத்திருந்த பூச்செடிகளில் இருந்து பூக்களையும் அதேபோல அங்கு விளைந்த காய்கள், பழங்கள் அனைத்தையும் விலங்கு தோலால் ஆன கூடைகளில் கொண்டு வந்திருந்தார்கள், அனைத்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.