Page 3 of 21
அவனது பேச்சு அந்த மிருகத்திற்கு கேட்டதோ என்னவோ இன்னும் அதிகமாக சத்தம் எழுப்ப அவனோ அந்த குன்று போன்ற விலங்கை விட்டு சற்று ஒதுங்கி நின்றான்.
சுற்றி முற்றி பார்த்தான், யாரும் இருப்பதாக தெரியவில்லை, உதவிக்கு கூட யாரை அழைப்பது என தெரியவில்லை, எந்த வழியாக செல்வது என்றும் தெரியவில்லை, இரவு நேரம் மழை ஓய்ந்தபின்பு நிலவின் வெளிச்சம் தெரியத் தொடங்கியது, அந்த நிலவின் வெளிச்சத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அது. கடந்த 1 வாரமாக வீசிய புயலாலும் மழையாலும் அந்த மிருகத்தின் வலிமை குறைந்திருந்தது. முடிவில் ஓரிடத்தில் தஞ்சமடைந்தது. தனது குட்டி வெளியே வந்தால்தான் தன்னால் உயிர் வாழ முடியும் என நினைத்தது