(Reading time: 38 - 76 minutes)
Gajakesari
Gajakesari

அதன் முடிவு எங்கு போய் முடிகிறதோ என நினைத்து ஆச்சர்யப்பட்டான், ஏனெனில் அந்தளவு பெரிய பெரிய மலைகள் அவை, மலைகளும் வறண்டுப் போகாமல் பசுமையாகத்தான் இருந்தது, ஆறுகளும் ஒரே சீராக ஒரே பாதையில் செல்லாமல் பிரிந்து பிரிந்து அந்த பிரதேசம் முழுவதும் ஓடி நீர் வளத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.

அந்த வழியாக பார்த்தபடியே நடந்தவனுக்கு ஆறு வரவும் நின்றுவிட்டான். மக்களும் உடன் வரவே அவன

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் அதன் உடல் சிலிரித்தது,

அதற்கு பிடித்திருக்கிறதாம் அதை வெளிப்படுத்தும் விதமாக தும்பிக்கையை உயர்த்தி சத்தமாக பிளறியது. அதைக் கண்ட உதயேந்திரன் ரசித்துவிட்டு கலகலவென சிரித்தான். யாளியின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.