(Reading time: 38 - 76 minutes)
Gajakesari
Gajakesari

முன்னோர்கள் கூறிவிட்டு சென்றது அப்படியே நடந்துவிட்டது, நாங்கள் அனைவருமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், எங்களை காக்க வந்த கடவுளை நாங்கள் கண்டுவிட்டோம் கஜகேசரி வாழ்க” என அந்த பெரியவர் சொன்னதுதான் தாமதம் அங்கிருந்த மீதி மக்கள் அனைவரும் அவரைப் போலவே கஜகேசரி வாழ்க என முழக்கமிடவும் அந்த முழக்கத்தைக் கேட்டதாலோ அல்லது குட்டி யாளி சாப்பிட்டு முடித்த திருப்தியோ எதுவோ ஒன்று அதுவும் து

...
This story is now available on Chillzee KiMo.
...

த நீரானது ஆறாக மாறி கடலில் கலந்துவிடுகிறது. அந்த ஆறு சென்ற இடமெல்லாம் இயற்கை கொஞ்சி விளையாடியது. எங்கும் பசுமை, வறட்சி என்பதே இல்லை, மலைகளும் தொடர்ச்சியாக ஒரு பக்கமாக சென்று நீண்டபடியே இருந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.