Page 5 of 18
”யாளிகளா அதாவது குட்டி யாளியின் வம்சமா அங்கு இருக்கிறது”
”இல்லை அந்த பகுதியில் இருப்பது சிம்ம யாளிகள், சிங்கத்தின் குணம் கொண்டது, முகமும் சிங்க முகம்தான், தும்பிக்கையில்லை, மாமிச உண்ணி அது, பல யானைகளை கொன்றுவிடும், சிம்ம யாளிக்கும் கஜயாளிக்கும் எப்போதுமே ஒத்துவராது, கஜயாளிகளும் மகர யாளிகளும் ஆற்றின் கரைக்கு அப்பால் இருக்கும் காடுகளில் வாழும் ஆனால் சிம்மயாளி மலைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
பொருட்டு அவர் கடலில் தன் உயிரை விட்டார். எனக்கு தாயும் இல்லை இப்போது தந்தையும் இல்லை எனக்கென்று யாரும் இல்லை, இந் நாட்டையும் உங்களையும் தவிர” என அவன் வருத்தமாகச் சொல்ல அவர்களும் வருந்தினார்கள்