Page 4 of 10
தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு
"எந்த பொண்ணு மா...? " என்றான் ஒன்றும் தெரியாதவனை போல...
அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தவர்
“துஷ்யந்த்... நீ பிறந்த பொழுது தீமைகளை அழித்து நன்மை படைப்பாய் என்று தான் உனக்கு தேடிப்பிடித்து துஷ்யந்த் என்று பெயர் வைத்தேன்.. நீயும் அதேபோல்தான் இருந்தாய்..
நீ பிறந்த பிறகுதான் உன் தந்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
முந்தானையை பிடித்து சுற்றி கொண்டு என்னிடம் கதை கேட்ட அன்று பார்த்த துஷ்யந்த் நீ இல்லை...என் மகனாக இருந்தால் எனக்கு பிடிக்காததை செய்ய மாட்டான்..ஒழுக்கமில்லாமல் கண்ட பெண்களோடு சுற்ற மாட்டான்.. “