Page 8 of 10
தன் தலையை துவட்டி கொண்டு இருந்தாள்..
அதைக்கண்டவனுக்கோ நொடியில் அவன் முகத்தில் இருந்த ரசனையான பார்வை மறைந்து போல் கண்களில் அனல் பறக்க ஆரம்பித்தது..
“எவ்வளவு திமிராக நடந்து கொள்கிறாள்.. கொஞ்சம் கூட அவள் முகத்தில் வேதனையை காணவில்லையே..! ராட்சசி.. திமிர் பிடித்தவள்.. “ என்று முனகியவாறு இரண்டே நடையில் அவளை அடைந்தவன்
“ஏய்... இது என்ன உன் புருஷன் வீடா? இவ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று நினைத்தாயா?
உடனே நான் கண்ணீர் சொரிந்து உன் காலில் வந்து விழுந்து என்னை மன்னித்து விடுமாறு கெஞ்சி எனக்கு வாழ்க்கை பிச்சை கொடுக்குமாறு மண்டி இடுவேன் என்று கணக்கிட்டிருந்தாயாக்கும் !!