(Reading time: 18 - 36 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அவர் மறைந்து நின்று தன்னை பார்த்ததை கண்டுகொண்ட துஷ்யந்த் க்கு இப்பொழுது எல்லாம் புரிந்துவிட்டது..

“என்னுடைய சாம்ராஜ்யத்தில் இருக்கும் கருப்பு ஆடு இவர்தானா..! இவரை வேலையை விட்டு தூக்க வேண்டும்.. “ என்று பல்லைக் கடித்தவன் வேகமாக மாடி ஏறினான்..

தன் அறையை அடைந்து அதன் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றான்..

அவன் பார்வை நேராக படுக்கைக்கு செல்ல அடுத்த நொடி அத

...
This story is now available on Chillzee KiMo.
...

ச்சர்யம் மற்றும் ரசனையான பார்வை அவனிடம் வந்து போனது.. அவளையே ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருக்க அவளோ அவனைப் பார்த்தும் கண்டு கொள்ளாமல் சென்று அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னே அமர்ந்து கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.