Page 6 of 10
வேண்டும்.. அன்று என்னிடம் சரியாகத்தான் கேட்டிருக்கிறாள்.. அவள் என்னை கேள்வி கேட்ட பிறகுதான் எனக்கு புத்தி வந்தது..
உன் குணம் தெரிந்தும் ஒரு நல்ல குடும்பத்து பெண்ணை உனக்கு கட்டிவைக்க முயன்றது என் தப்புதான்.. அதைத்தான் சுட்டிக் காட்டினாள்.. அதற்காக நீ அவளை தண்டிக்க வேண்டாம்,, முதலில் போய் அந்தப் பெண்ணை அழைத்து வா..
எப்படி அழைத்து வந்தாயோ அதே போல் அவள் வீட்டில
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து ரொம்ப நாட்களாகவே ஜெயாவின் வீட்டில் வேலை செய்து வந்தவர்.. துஷ்யந்த் தனியாக இந்த வீட்டிற்கு வந்த பொழுது அவனை அப்படியே விட்டுவிடாமல் முத்துவையும் அனுப்பி வைத்திருந்தார் ஜெயா..