Page 8 of 8
பார்த்துக்கொண்டு.
அடுத்த கணம் பொறிகலங்கினாற் போல் உணர்ந்தாள். நம்ப முடியாமல் அவனை ஏறிட்டாள். கன்னத்தில் வலியை உணர்ந்தபிறகுதான் அவன் தன்னை அறைந்திருக்கிறான் என்று புரிந்தது. அவன் அத்துடன் விட்டானா? அவள் கையில் இருந்த புத்தகத்தை வாங்கி சுக்கல் சுக்கலாக கிழித்தவன் அவள் தலையிலேயே போட்டான். போட்ட கையோடு வீட்டிற்கு வெளியில் சென்றவன் கதவை ஓங்கி அறைந்துவிட்டுச் சென்றுவிட்டான்.
வளரும்............