Page 1 of 31
தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா
யுவனின் வீட்டில்
இங்கு நேரமோ ஓடிக் கொண்டிருந்தது, மணி இரவு பத்தை தாண்டியது. அருளோ நேரமாவதைக் கண்டு அதிர்ந்து நந்தினியிடம்
”நான் கிளம்பறேன் காலையில வந்து அவர்கிட்ட பேசிக்கிறேன்” என சொல்ல அவளும் சரியென்றாள்.
இருவரும் கீழே வந்து நிற்கவும் அருளிற்கு அவனது தங்கை அஞ்சலி போன் செய்யவும் சரியாக இருந்தது, அப்போது வீடே அமைதியாக இருக்கவும் போன் சத்தம் கேட்டு அனைவரும் என்னவென பார்த்தார்கள். அதில் அருளோ வழக்கம் போல் போனை ஸ்பீ்க்கரில் போட்டுவிட்டான். அஞ்சலியோ மறுபக்கம் கோபமாக இருந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
னே போனை வாங்கி ஸ்பீக்கிரில் இருப்பதை கட் செய்துவிட்டு அஞ்சலியிடம் பேசினான்
”என்னடி வேணும் உனக்கு எப்ப பாரு என்னைத் திட்டற, தனியா நீ கிடைச்ச உன்னை உன்னை”