Page 9 of 31
மூலக்காரணம், அவனை வெளுத்தா சரியாயிடும் கிளம்பு” என சொல்ல யுவனும் கௌதமும் அர்ஜுனும் கார்த்திக்கிடம் பேச அவனது அறைக்குச் சென்றார்கள்.
அங்கு கார்த்திக் ஓரளவு தெளிவாக இருந்தான். மேற்கொண்டு குடிக்காமல் இருந்தான்.
அதைக் கண்ட அர்ஜுனோ
”அண்ணா டேய் அண்ணா கார்த்திக் இதைப்பாரு என்னைப் பாரு” ... ர்க்கற
This story is now available on Chillzee KiMo.
...
”நான் சந்தேகப்படலை நானும் யுவனும் ஒழுக்கமானவங்க, பேச்சுக்கு கூட குடிக்கமாட்டோம்