Page 31 of 31
சொல்ல பெத்த பெண்ணிற்கு ஊட்டிவிடுவது போல அவளுக்கு ஜுஸ் தன் கையால் பருக வைத்தார். அதில் அவளின் கோபமும் தணிந்தது.
இங்கு நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவோ அஞ்சலியை புரிந்துக் கொண்டதோடு கூடவே தனது 4 பேரன்களையும் புரிந்துக் கொண்டார், யாருக்கும் அடங்காதவர்கள் அவளின் ஒரு பேச்சில் அடங்கிவிட்டார்கள் ... "font-size: 14pt;">Go to Ilagi inaiyum iru idhayangal story main page
This story is now available on Chillzee KiMo.
...