Page 23 of 31
”இல்லை என்கிட்ட நல்லா பேசுவாரு, பழகுவாரு, சிரிப்பாரு, ஆனா, காதல்னா மட்டும் முடியாதும்பாரு கேட்டா நாங்க பணக்காரங்கன்னு சொல்லி என்னை ஒதுக்குவாரு” என சோகமாகச் சொல்ல அதைக் கேட்ட அஞ்சலிக்கும் வருத்தம் ஏற்பட்டது
”எனக்கும் அப்படித்தான் செய்றாரு”
”புரியலையே“
...
This story is now available on Chillzee KiMo.
...
span>. கண்கள் மூடி இருந்தபடியால் அவளை ரசித்தபடியே காபியை எடுத்து குடித்தான். குடித்து முடித்த உடன் யுவன் வந்தான் கையில் உடையுடன் அங்கு நந்தினி முன்பு அருள் இருக்கவும்