Page 3 of 31
இயலவில்லை.
அஞ்சலியும் சரி அருளும் சரி யுவனை குறை கூறுவதும் அதை யுவனால் தாங்கிக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுவது கண்டு மனம் கலங்கியவர் அவனுக்கு ஆறுதல் சொல்வதற்கு பதிலாக பெற்ற மகனை அறைந்தே விட்டார். அதில் துக்கத்தில் இருந்தவன் அவர் அடித்தற்காக அல்ல தன் மன வேதனையை போக்கிக் கொள்ள கண்கள் கலங்கி ஓவென அழத் தொடங்கினான். அதில் சத்யாகரன் நிம்மதிய ... an>, உண்மையிருக்கு, அது முன்னாடி நான் பெரிசில்லை உத்தமன்”
“நீங்க சொல்றதும் சரிதான்ங்கய்யா ஆனாலும் வரைமுறைன்னு ஒண்ணு இருக்குல்ல, அவள்
This story is now available on Chillzee KiMo.
...