தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 05 - பத்மினி செல்வராஜ்
பகல் முழுவதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சென்னையின் புறநகர் பகுதி சாலை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி கொண்டிருந்தது...
வாகனங்களின் இரைச்சலும் ஹார்ன் சத்தமும் இல்லாமல் அமைதியாய் இருக்க ஒரு சில வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்தன....
சாலையின் இருபுறமும் இருந்த சோடியம் விளக்குகளின் மஞ்சள் நிற ஒளியும், வானத்தில் இன்று சீக்கிரமே வந்துவிட்ட பால் நிலாவின் வெண்ணிற ஒளியும் கலந்து மனதை அள்ளுவதாய் இருந்த இரவு நேரம் அது...
அதுவும் கூடவே மனதை மயக்கும் இன்னிசையும் சேர்ந்து கொண்டால்??
இரவு நேரத்து மெலோடியஸ் பாடல்கள் என்றாலே நினைவுக்கு வருவது இசை அரசர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
ய் இருப்பவனுக்கு அவன் வேதனையை போக்கி மனதின் காயத்துக்கு மருந்து இட்டு அவனை சமனபடுத்தி வருவதும் அவர் குரலே....
நேரம் இரவு ஒன்பது மணியை கடந்து இருந்தது.. இந்த மாதிரி இரவு நேரத்தில் யாரும்