Page 19 of 27
ஏற்றுகொள்ள சொல்லி அவளை வற்புறுத்தவில்லை...
இவளின் பதிலுக்காக இவள் மனம் மாறுவதற்காக இன்னுமே காத்து கொ’ண்டிருக்கிறான்.. ஆனால் அதை பேச்சில் காட்ட மாட்டான்.. பட் அவனுடைய கண்கள் காட்டி கொடுத்து விடும்..
அவளை பார்க்கும்பொழுதெல்லாம் அவன் கண்கள் அவளை ஆசையாக வருடி செல்லும்... கண்களில் காதலை தேக்கி வைத்து கொண்டு அவளிடம் காதலை யாசிக்கும் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
மட்டுமே பத்து நிமிடம் அவளிடம் வம்பு இழுத்து பேசியது...அதன் பிறகு அவன் பார்வை அவள் மீது வரம்பு மீறியதில்லை...
தொழில் பேச்சை தவிர மற்ற பேச்சுக்களும் அதில் இல்லை. அதனால் அவளும் ஒரு