Page 15 of 20
விட்டு எழுந்தான். எழுந்தவன் கொடியில் தொங்கிய டவலில் கையை துடைத்துவிட்டு அவளிடம் வந்து
”தட்டை எடுத்திடு” என்றான்.
அவன் அவ்வாறு சொல்லவும் அவனை கோபமாக பார்த்தாள் உத்ரா அவளின் கோபத்தை கண்டவன் அதிர்ந்தான்
”அய்யோ ஏன் இப்படி முறைக்கறா ஏதாவது தப்பு பண்ணிட்டேனா ஒரு வாரம் உத்ரா இருக்கனும்னு ஆசையா இருக ... ன் உத்ராவை விட்டுக்கொடுக்க முடியலை
This story is now available on Chillzee KiMo.
...