Page 10 of 20
இவனும் குடிச்சிருக்கான். காலையில அவனை பத்தி பசங்க சொன்னாங்க. அதான் அவனை போட்டு மிதிச்சேன். இதே வேற நாள்ல அவன் பண்ணியிருந்தா கூட நான் அடிச்சிருக்க மாட்டேன். மாலையை போட்டு தப்பு செஞ்சான். அதான் ரோட்ல போட்டு மிதிச்சேன். இப்ப என்னாங்கற” என கத்திவிட்டு உத்ராவை முறைத்து கோபமாக வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான்.
அவனின் செய்கையை கண்ட உத்ராவிற்கு தான் தவறாக அ
...
This story is now available on Chillzee KiMo.
...
கொஞ்சம் உன் அத்தை அதான் என் பொண்ணு விசாலாட்சியோட ஜாடையில இருக்கம்மா” என கூறவும் உத்ராவிற்கு சிரிப்பு வந்தது.
அவள் சிரித்துவிட்டு அவர் தந்த கேரியருடன் பாட்டி சொன்ன வழியை மனதில் குறித்து