Page 9 of 20
உத்ராவும் ஒண்ணுமில்லை என்பது போல தலையாட்டி பதிலளித்தாள். அவன் சந்தேகப்பார்வை ஒன்றை அவள் மீது வீசிவிட்டு உள்ளே ஹாலுக்கு சென்று நடுவில் அமர்ந்து கொண்டான்.
பாட்டியை தேடி சென்ற உத்ரா அவரிடம்
”பாட்டி இவர் யார்னு தெரியுமா உங்களுக்கு, நானும் அம்மாவும் பஸ்ல வந்தப்ப ரோட்ல இன்னொரு சபரி மலைக்கு மாலை போட்ட ஆளை பிடிச்சி தள்ளி அடிச்சி உதைச்சிட்டு இருந்தாரு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
காரியத்தை கேட்டா நீயே அவனை அடிப்ப மாலை போட்டவன் எப்படியிருக்கனும் ஒழுங்காயிருக்கனும் அதை விட்டுட்டு நேத்து ஏதோ பிரெண்டோட கல்யாணத்துக்கு போனானாம் அவனுங்க இவனுக்கு தண்ணி ஊத்தி கொடுத்திருக்கானுங்க