Page 9 of 13
என்னை எப்படி நினைத்து விட்டான் அவன் ... சொத்து சுகத்திற்காக ஆசை பட்டு திருமணம் செய்திருப்பேன் என்றா நினைத்துவிட்டான் என்று மீண்டும் மீண்டும் மனம் அதையே நினைத்து கொண்டிருக்க, மனம் ஆறவில்லை அவளுக்கு . அவன் உண்ணாமல் படுத்து கொண்டதையும் அவளால் தாங்க முடியவில்லை...அது அவளையும் அறியாமல் விசும்பலாய் வெளி வந்தது.
"மேனேஜரம்மா ... திட்டணும்னா கூட திட்டிடுங்க .. அதைவிட்டுட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படு” என்று சொல்ல அவன் பதிலே பேசவில்லை ...
இருந்த கோபத்தில் ... “ஏதாச்சும் பேசுறானா பாரு” என்று அவன் அருகே சென்று நிற்க ...சட்டென முகத்தை தலையணையில் புதைத்து கொண்டான். ...தலையணை ஈரமாகி