Page 18 of 22
பிறகுதான் அவளை பார்த்தான்..
ஏற்கனவே அவளைப்பற்றி அவன் அன்னையும் தங்கைகளும் புகழ்ந்து தள்ளி இருக்க, ஒருவித ஆர்வத்துடன் தன் அருகில் அமர்ந்து இருந்தவளை ஓரக்கண்ணால் நோக்கினான்..
அவர்கள் சொன்னது ஒன்றும் மிகையல்ல என்ற அளவில் மணப்பெண் அலங்காரத்தில் அவள் ஒரு தேவதையாக ஜொலித்தாள்.. ஆனால் அவள் முகம் மட்டும் பாறை போல இறுகிக் கிடந்ததை அவன் கவன
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆர்யமன் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.. இந்த மாதிரி எத்தனையோ பேச்சுக்களையும் ஏச்சுக்களையும் அவன் கேட்டிருந்தான்.. அவனை பார்த்து எப்பொழுது வரும் இந்த கேலி பேச்சு ஒன்றும் அவனை பாதிக்கவில்லை..