Page 20 of 22
அதுக்கும் வழி இல்லாமல் உன் கால் ம் நொண்டி.. நீ எல்லாம் என் பக்கத்தில் நிற்க கூட தகுதி இல்லாதவன்.. அப்படிப்பட்ட ஒரு நொண்டியை கருங்குரங்கை நான் மறுக்க மறுக்க எனக்கு கட்டி வைத்து விட்டார்களே..
எல்லாம் என் தலை எழுத்து.. ஆனாலும் அவர்களையெல்லாம் சும்மா விடமாட்டேன்.. இத்தனை நாள் அவர்கள் வீட்டில் அவர்கள் பொண்ணா அவர்களுடைய அடியை எல்லாம் தாங்கிக் கொண்டு இருந்தேன்..
...
This story is now available on Chillzee KiMo.
...
பண்ணி பார்த்தவனுக்கு அப்பொழுதுதான் அவன் செய்த மிகப்பெரிய தவறும் அவனுக்கு புரிந்தது..
அவனுடைய அன்னை அவளின் புகைப்படத்தை அனுப்பி இருந்த போதும் அதை சரியாகப் பார்க்காமல் விட்டு விட்டான்..