Page 19 of 22
ஆனால் அவன் அருகிலிருந்தவளுக்கோ அந்த வார்த்தைகள் உள்ளுக்குள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது.. ஆனாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் உள்ளுக்குள் போட்டு அழுத்தி கொண்டு தலையை குனிந்தவாறு நின்றிருந்தாள்...
அதன் பிறகு எல்லா சடங்குகளும் முடிந்து மணமக்களுக்கான இரவு நேரம் தனிமை வந்து சேர்ந்தது..
அதுவரை திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்தவன் திருமணத்தின் பொழுது தேவதை போல
...
This story is now available on Chillzee KiMo.
...
புடிச்சு கொடுத்தாட்டாங்களே... அதுவும் கருங்குரங்கு..
ஹ்ம்ம் நிறம் தான் கருப்பு என்றால் கூட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி தொலைச்சிருக்கலாம்.. ஆனால் என் பக்கத்தில் நேராக நிற்க முடிந்ததா உன்னால்?