Page 3 of 27
அவனையே விழி விரித்து ஆச்சர்யமாய் பார்த்து வைத்தாள்.. அவளின் விரிந்த கண்களில் தெரிந்த ஆச்சர்யம் அவனுக்கும் புரிந்தது.. அவனுக்குமே தன்னை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது..
“என்னாச்சு எனக்கு? ஏன் என் மனம் இப்படி துள்ளி குதிக்கிறது? ஏன் என் உள்ளே ஒரு புது வேகம் சுழன்று கொண்டிருக்கிறது? “ என்று தனக்குள்ளே நூறாவது முறையாக கேட்டு கொண்டான்.. ... இணையான கம்பீர கணீர் என்ற ஆளுமையான குரலுடன்...
அடுத்த நொடி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மணிகர்ணிகா... தன் மடிக்கணினியில் பார்வையை பதித்து இருந்தாலும் அவன் கண்கள் ஆவலுடன் அவள் பக்கம்
This story is now available on Chillzee KiMo.
...