Page 11 of 34
முகத்திலுமே பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது..
ஆர்யமனை பற்றி முன்பே நன்றாக விசாரித்து இருந்தனர்.. மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தவன் என்றும் கூடவே பொறுமைசாலி.. தன் மகளின் குணத்தை அறிந்து பொறுத்து போவான் என்று உறுதி செய்து கொண்ட பிறகுதான் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்..
இப்பொழுது அவன் வார்த்தைகளிலும் அதுவே தெளிவாகிவிட அவர்களின் முகத்தில் ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
சில வார்த்தைகள் அவன் சொல்லி விட்டாலும் அதை பிடித்துக் கொண்டு அதற்கு வேறு அர்த்தம் கற்பித்து அவனிடம் சண்டைக்கு நின்றாள்.. அதையெல்லாம் கண்டவனுக்கு அந்த ஒரு நாளிலயே வாழ்க்கையே வெறுத்து விட்டது..