Page 5 of 34
ஆர்யமனுக்கு அங்கு செல்ல விருப்பமில்லை.. தனக்கு முதலில் உரிமையான மனைவியே அவனை தன் கணவனாக ஏற்றுக் கொள்ளாதவள், அவள் வழியாக வரும் இந்த உறவுகளையும் ஏனோ ஏற்று கொள்ள அவனுக்கு மனம் கசந்தது...
ஆனாலும் அதை வெளியில் சொல்ல முடியாதே... தன் மனக்கசப்பை எல்லாம் உள்ளுக்குள் போட்டு அழுத்தி கொண்டு தான் அங்கு சென்றான்...
அதுவரை அவனுடன் சண்டக்காரியாய் சிலுத்து கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
பிள்ளை... “ என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றனர்... அடுத்து அவள் அன்னை தென்றலிடம் சென்று அவளை கட்டி அணைக்க முயல அவளோ ஒரு வெறித்த பார்வையை செலுத்தி அணைக்க வந்த தன் அன்னையை தட்டிவிட்டு ஒதுங்கியவாறு