Page 9 of 12
அதனால் அவனுக்கு எப்போது பார்த்தாலும் அதிக வேலைகளை திணித்தாள். அதில் அவனும் கஜயாளியும் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்களின் கஷ்டங்களைக் கண்டும் மனம் இறங்கவில்லை திரிபுரா, அப்படியாவது தன்னை உதயேந்திரன் விட்டுவிட வேண்டும் என்று நினைத்தாள்
ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை, எவ்வளவு கடினமான வேலைகளைத் தந்தாலும் அவன் பு ... ரமப்படுவான் இப்போது திரிபுராவின் விளக்கத்தால் சிரமம் வராமல் தப்பித்துக் கொள்ளலாம் என மனதில் நினைத்துக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...
அதே போல யாளிகளை வைத்து அங்கிருக்கும் அகலமான பலமான மரங்களை எல்லாம்