Page 15 of 21
அடுத்த நாள் காலை 3 மணிக்கு எழுந்தவள் கொல்லைப்பக்கம் செல்ல அங்கு வாளி துடைப்பம் இல்லாததை கண்டு அச்சமுற்றாள். சட்டென தெருவிற்கு வர அங்கே பார்த்திபன் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதை கண்டதும் அவனிடம் வேகமாக சென்றாள்
”என்ன செய்றீங்க கொடுங்க நான் கோலம் போடறேன்”
”நீ போய் தூங்கு”
”அட என்ன நீங்க கொடுங் ... தேன்
This story is now available on Chillzee KiMo.
...
அவனுக்கு சிரிப்பு வந்தது
”பாரு பாரு நான் உனக்குதான் என்னை பார்க்க உனக்கு உரிமையில்லையா என்ன நல்லா