Page 16 of 21
பார்த்துக்க இது எத்தனை நாளைக்கோ” என பெருமூச்சுவிட்டபடியே ரெடியாகி வேலைக்கு சென்றுவிட்டான்.
அன்று சனிக்கிழமை பெரிதாக வேலை இல்லாததால் அவனே பூ வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். நேரம் ஓடியது கேரியருடன் வந்த உத்ரா அவனை கடையில் பார்த்தவுடன் மெதுவாக அவனிடம் வந்தாள். வந்தவளை பார்த்தவன் அவளிடமிருந்து கேரியரை வாங்கிக் கொண்டான்<
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கியிருப்பேன்”
”எனக்கு பழகிடுச்சி கோயிலுக்கு பூ கொடுக்கும் போது கட்டிக்கொடுக்கறது வழக்கம் அந்த பழக்கம்தான் இது”
”ஓ உங்களுக்கு பக்தி அதிகம் போல”