Page 16 of 38
என்றான் சிரித்தவாறு...
அதை கண்டு அனைவரும் விழுந்து சிரித்தனர்.. உடனே ஆதவனும் தலையில் அடித்து கொண்டு இணைந்து சிரித்தவன்
“காஞ்சனா படத்தை பார்த்ததில் இருந்து இப்படித்தான். இந்த மாதிரி சிக்கனை பார்த்து விட்டால் அதை கையில் எடுத்து கொண்டு இப்படித்தான் பேச ஆரம்பித்து விடுகிறான்.. “ என்று தன் மகன் கேட்டதற்கு விளக்கத்தை கொடுத்தான் ஆதவன் அசட்டு சிரிப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
டி இருக்கும் என்று ஒரு நொடி எண்ணிப் பார்த்தான் ஆர்யமன்
கற்பனையிலேயே அவ்வளவு அற்புதமாக வசீகரமாக இருந்தது அவளுடைய புன்னகை.. தன் மனக்கண்ணில் அதை ரசித்து பார்த்தவன் மதுராவிடம் திரும்பியவன்