Page 25 of 38
ஒத்த கால் ல நிக்கறாளாம்..
அவள பெத்தவங்க அதான் என் முன்னால் சம்பந்தி என் கிட்ட சொல்லி புலம்பறாங்க.. எப்படியாவது மாப்பிள்ளை கிட்ட சொல்லி மனச மாத்தி இந்த கல்யாணத்தை நடத்தி வைக்க சொல்றாங்க...
நான் என்னத்த பண்ண? அதான் ராசா... உன்கிட்ட கெஞ்சி கேட்கறேன்.. இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ.. “ என்று மீண்டும் தன்மையாக தன் மகனிடம் கெஞ்சினார் கனகம்... ... விதவிதமா வாய்க்கு ருசியா சாப்பிடலாம்.. “ என்று சிரித்தாள் லாவண்யா மீண்டும் தன் அண்ணனை ஒரப் பார்வை பார்த்தவாறு..
அதை கேட்ட மந்தாவின் பார்வையும் அவளையும் மீறி ஆர்யமனிடம் சென்று நின்றது..
This story is now available on Chillzee KiMo.
...