Page 27 of 38
வைக்கச் சொல்..” என்று லாவண்யாவிடம் சொன்னாள் மந்தா..
அதைக் கேட்டு வியந்தாள் லாவண்யா . அப்போதுதான் உறைத்தது அவளுக்கு...
மந்தாகினி அவள் அண்ணனிடம் நேரடியாக பேசிக் கொள்ளாததும் முக்கால்வாசி நேரம் இப்படி யாரிடமோ சொல்வதைப் போல சொல்லி வைப்பதும்..
அதைக் கண்டு எதுவோ புரிந்ததை போல இருக்க, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் அதை வெளிக்காட்டிக் ... சித்து கொண்டே பேசி சிரித்து தங்கள் மனதை அமைதிப் படுத்தி கொள்வதற்காக..
அப்படி பேச்சு நடுவில் ஆங்காங்கே விற்கும் சுண்டலையும் வேர்க்கடலையையும் வாங்கி கொரித்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள்...
This story is now available on Chillzee KiMo.
...