(Reading time: 80 - 159 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அதனால் தான் மீண்டும் ஒரு முறை உன்னிடம் கேட்டுக் கொள்கிறேன்..  வினோதன் உடனான திருமணத்தை நிறுத்தி விடு.. என் மாம் விரும்புவதைப் போல நீ அவர் மருமகளாக வரவேண்டும்.. “ என்றான் அவளை தீர்க்கமாக ஊடுருவி பார்த்தவாறு..

“ஓ... இவன் அம்மாவுக்காகத்தான் இவ்வளவு பீலிங்கா ? நான் கூட எங்க என்னை மிஸ் பண்றேன் என்று பீலிங் போல என்று தவறாக எண்ணி விட்டேன்..

நான் நினை

...
This story is now available on Chillzee KiMo.
...

ஐ அம் சாரி..  மணிகர்ணிகா... “  என்றான் வேதனையுடன்..

அதைக்கேட்டதும் மணுப்பொண்ணுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை..

ஏனென்றால் அவன் யாரிடமும் இதுவரை மன்னிப்பு என்று கேட்டதில்லை..

44 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.