தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 08 - பிந்து வினோத்
சீரியசாக பேசிய ஆனந்த் அகிலா முகத்தை பார்த்து விட்டு பேச்சை நிறுத்தினான்.
“இன்னும் என்னை நம்பலையா அகிலா?”
“நான் சொன்ன கதைக்காக என்னை கிண்டல் செய்றீங்களா ஆனந்த்? எனக்கு அப்படி தான் தோணுது...”
ஆனந்த் முகத்தில் காணாமல் போயிருந்த அவனின் ட்ரேட்மார்க் புன்னகை மீண்டும் உதயமானது!
“இல்லை அகிலா. நீங்க அந்தக் கதை சொன்னப்போ, நான் யாருன்னு தெரிஞ்சுட்டு நீங்க என்னை டீஸ் செய்றீங்களோன்னு யோசிச்சேன்”
“என்ன?”
“நான் பிரின்ஸ்ன்னு தெரிஞ்சு, என் கிட்ட இப்படி ஒரு கதை சொல்றீங்களோன்னு தோணிச்சு...”
“எங்கம்மா அப்பப்போ சொல்வாங்க... நினைப்பு தான் பிழைப்பைக் கெ
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தது...
“மிஸ்டர் பனைமரம், என்னோட கேள்விக்கு நீங்க இல்லைன்னு சொல்லலையே!!!! அப்போ அவங்க தானா உங்க வில்லி?”
“கல்யாணம் செய்துக்க சொல்றது அக்கா தான். ஆனால் அவளை வில்லின்னு சொல்ல