Page 2 of 3
என்றே அவனுக்குத் தெரியவில்லை.
ரோஜாப் பூவின் வாசம் அவனுக்குத் தெரியும். அவன் மனைவி சுபநிலாவின் வாசத்தை அன்று தான் சுவாசித்தான். ரோஜா என்ன, உலகத்தில் உள்ள எந்த மலருமே நிலாவின் வாசத்திற்கு முன் தோல்வியை தான் தழுவும்.
கல்யாண நாளில் இருந்து நிலாவைப் பார்க்கும் போது உணரும் ‘ஜிங்’ என்ற உணர்வெல்லாம் இந்த முத்த உணர்விற்கு முன் ஒன்றுமே இல்லை.
உலக மஹா அதிசயம்
...
This story is now available on Chillzee KiMo.
...
>ஈமெயிலில் வந்திருந்த தகவலை உன்னிப்பாக படித்தான் வேணு. அவனுடைய முகத்தில் ஏளனம் தோன்றியது.
“புதுசா ஏதாவது நல்ல விஷயம் வந்திருக்கா வேணு?” – பார்ட்னர் ராஜன் கோக் குடித்துக் கொண்டிருந்தான்.