தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 09 - பிந்து வினோத்
பிறைநிலா தங்கி இருந்த ரூமை விட்டு வெளியே வந்தாள். அவளுடனே அவளுடைய பர்சனல் செக்ரட்டரியும் வந்தாள்.
பிறைநிலாவின் கண்ணுக்கு தெரியாததுப் போல காரிடாரில் இருந்த அலங்கார தூணுக்கு பின்னே நின்றிருந்த விஜயன் அவளை கண்களால் அளந்தான்.
க்ரீம் கலரில், சிவப்பு நிற பார்டர் வைத்த சேலையை கட்டி இருந்தாள் பிறைநிலா. சேலை முழுதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடிய சின்ன வேலைப்பாடுகள், அதை இன்னும் மிளிர செய்தது. கைகளிலும் கழுத்திலும் அந்த வேலைப் பாடுகளுக்கு மேட்ச் ஆகும் ஆனால் சிம்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கிடைக்காத அதிசயப் பொருள் எதையோ கண்டு விட்டதுப் போன்ற அவளின் செய்கை அவனின் மனதின் கிளர்ச்சியை அதிகமாக்கியது...
பிறைநிலாவின் பார்வைக்கு பின்னால் இருக்கும் அவளின் மன உணர்வுகளை அவன் அறிய