Page 8 of 20
மாதவனும் அண்ணனின் பேச்சை தட்டாமல் மாதவியுடன் மறுநாளே பாரின் சென்றுவிட்டான். இனி வசீ தனக்கென ஒரு வாழ்க்கை தனக்கென ஒரு மில் என இந்த உலகத்திற்கு முன் அவனின் அப்பா அம்மாவின் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் முடியுமா அவனால் பார்க்கலாம்
சென்னை
விடிந்தது.
வழக்கம் போல் பார்த்திபன் எழுந்து நேரத்தோடு கடைக்கு சென்று வேலைகளை முடித்துக்கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
n>
”ஏம்மா இப்படி கேட்டா எப்படி கீழே என் பாட்டியும் அவளும் துணி எடுக்கறாங்க வந்து பாரு அவளுக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு புடவையை கொடும்மா அவளுக்கு தெரியாம நான் இதை எடுக்கறேன்”