Page 14 of 29
”அதை விடு உத்ரா நான் சொல்றதை கவனமா கேளு பார்த்தியோடவும் அவன் குடும்பத்தோடவும் பழகாத உத்ரா”
”அம்மா என்னம்மா நீ இப்படியெல்லாம் பேசற”
”வேணாம் உத்ரா அவங்களால நாம இழந்தது போதும் உன்னையும் இழக்க என்னால முடியாது சொன்னாக்கேளு” என சொல்ல அந்நேரம் உத்ரா மௌனம் சாதிக்கவே ஈஸ்வரி மேற்கொண்டு பேசினார்.
”சபரிஷ்னு நமக்கு தெ ... பனுக்கு மனதில் ஏதோ சஞ்சலம் தெரிய அதை பற்றி உத்ராவிடம் கேட்பது சரியென நினைத்தவன் எப்போது கிளம்பலாம் என பாட்டியிடம் கேட்டான். பாட்டியும் அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.
This story is now available on Chillzee KiMo.
...