Page 15 of 29
மறுபடியும் 3 பேராக பெங்களுர் விட்டு சென்னையை அடைந்தார்கள்.
வழியிலேயே சாப்பிட்டு விட்டதால் வீட்டுக்கு வந்ததும் உத்ரா உறங்கிவிட்டாள். பார்த்திபனால் அவளிடம் பேச முடியாமல் அவன் அறைக்கு சென்று உறங்கி விட்டான்.
காலையில் எழுந்தவன் நேராக உத்ராவை காண வந்தான். அவள் கோலம் போட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் அவள் உள்ளே வந்ததும் அவளி ... ”சரிங்க மாமா நான் போனை வெச்சிடறேன்” என கூறவிட்டு வைத்தாள்.
பார்த்திபனோ பல வருடங்கள் கழித்து தன் வீட்டிற்கு செல்ல யோசித்தான். ஆனால் உத்ராவின்
This story is now available on Chillzee KiMo.
...